Skip to main content

SHORT NOTES ABOUT Mahendra Singh Dhoni - INDIAN CRICKETER

குட்டிக்கதை - நாய் படுத்தும் பாடு - SHORT STORIES - TRENDY BLOG

SHORT STORY

DOG VS MAN

SHORT STORIES - TRENDY BLOG

FOLLOW MY👉 QUORA SPACE

The husband and wife lived in a town. The husband does not like to see his wife raising a puppy. The wife had more affection for the puppy. The puppy also behaves like a very good child to her. But, some time playing with this husband’s stuff will break it down. The husband could do nothing because the wife was fond of the dog. 

Days passed like this.

One day the husband had no choice but to lift the dog and put it in his cart and leave it at a distance and return home. After a while the dog came home. The days went by like this when he took it and it came back home. 

One day the husband made a decision and went all the way into a long-distance alley and dropped it off after a two-hour drive. After that he struggled for three hours to return home and did not know the way.

Angered, he contacts his wife's cell phone and asks if there is a dog in the house. His wife told him that  "Rocky" was at home.

The husband said with smile,  "I have to get used to living with the dog."

Thanks, see you in the next story.

Share if you like.


ஒரு ஊரில் கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர். அந்த கணவனுக்கு மனைவி வளர்க்கும் ஒரு நாய்க்குட்டியை கண்டால் பிடிக்காது. மனைவியோ அந்த நாய்குட்டியின் மீது அதிக நேசம் வைத்திருந்தாள். நாய்குட்டியும் அவளிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும். ஆனால் , இந்த கணவனின் பொருள்களை எடுத்து சென்று விளையாடும் சில நேரம் அதை உடைத்து விடும். மனைவி அந்த நாயின் மீது பிரியமாக இருப்பதால் கணவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 

இப்பிடியே நாட்கள் கடந்தது.

ஒரு நாள் கணவன் வேரு வழியில்லாமல் அந்த நாயை தூக்கி தன் வண்டியில் வைத்துக்கொண்டு தூரமாக விட்டுவிட்டு வீடு திரும்பினார். கொஞ்ச நேரத்தில் நாய் வீட்டுக்கு வந்து விட்டது. அவர் கொண்டு போயி விடுவதும் இது திருப்பி வீடு வந்து சேருவதுமாக இப்படியே நாட்கள் சென்றது. 

ஒரு நாள் அந்த கணவன் ஒரு முடிவு செய்து பல தூரம் சந்து பொந்துக்குள் எல்லாம் சென்று இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அதை இறக்கி விட்டுவிட்டான். அதன் பிறகு வீடு திரும்ப மூன்று மணி நேரமாக போராடுகிறான் வழி தெரியவில்லை.

கோபம் கலந்த வருத்தத்துடன் மனைவியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு வீட்டில் நாய் இருக்கிறதா என்று கேட்கிறான். அதற்கு மனைவி , ஆமாங்க "ராக்கி" வீட்டில் தான் இருக்கிறான் என்று கூறினாள்.

அந்த கணவன் சிரித்து விட்டு  "இனி  நாயுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் "என சொல்லிக் கொண்டான்.

நன்றி, அடுத்த கதையில் சந்திப்போம்.

பிடித்தால் பகிரவும்.



Comments

Popular posts from this blog

தமிழ் சிறுகதைகள் - குழந்தைகளுக்கான கதைகள் - புறாவின் உதவி - TAMIL SHORT STORIES- TAMIL MORAL STORIES

 தமிழ் சிறுகதை - 3 வணக்கம் நண்பர்களே, FOLLOW MY👉  QUORA SPACE இன்றைய கதையின் தலைப்பு: புறாவின் உதவி ஒரு காட்டின் நடுவில் உள்ள மரத்தில் காகம் அதன் குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு நாள் பக்கத்து மரத்தில் இருந்த புறா, காகம் சோகமாக இருப்பதை கண்டு அதனிடம் சென்று என்ன பிரச்சினை! கவலையாக இருப்பது போல் தெரிகிறதே என்றது. அதற்கு காகம் நாங்கள் பாதுகாப்பாக எங்கள் முட்டைகளை வைத்து விட்டு உணவு எடுக்க செல்வோம். அந்த நேரம் பார்த்து அதோ அந்த பாம்பு புற்றுக்குள் இருக்கும் பாம்பு வந்து முட்டைகளை உடைத்து சாப்பிட்டு விடுகிறது. இது தான் ஒவ்வொரு முறையும் நடக்கிறது, எங்களால் இதை தடுக்க முடியவில்லை என்று கண்கள் கலங்கிய நிலையில் புறாவிடம் கூறியது.

ONE DAY CM - SRISHSTI GOSWAMI SELECTED TO BECAME ONE DAY CM IN UTTARAKHAND ON JANUARY 24 2021 - LIKE CINIEMA

 FOLLOW MY👉  QUORA SPACE திரைப்படப் பாணியில் உண்மை சம்பவம். . ஒரு நாள் முதல்வர் 🌸💌 சிருஷ்டி கோஸ்வாமி , நாளை தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முதல் அமைச்சராக தேர்வு செய்து பொறுப்பேற்க அனுமதிக்கப் படுகிறார். அந்த மாணவி , BSC Agriculture படித்து முடித்து விட்டு PG படிப்பை ரூற்கியில் உள்ள BSM  கல்லூரியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் அவரின் பங்களிப்பும் உள்ளது. இந்த மாணவி ஹரித்வாரில் உள்ள DAULATPUR என்னும் ஊரில் வசித்து வருகிறார்.  January 4 2021 அன்று இவர் ஒரு நாள் முதல்வர் என்னும் பதவியில் இருப்பார். அன்றைய தினம் , இவர் திரிவேந்திற சிங் ராவத் அரசாங்கத்தின் சில திட்டங்களையும் , அத்துடன் Tourist department வழங்கும், அட்டல் ஆயுஸ்மன் திட்டம், Home stay திட்டம், Smart City திட்டம், மற்றும் பல திட்டங்களை விவரித்து கூறுவார். படக்கதை:           தமிழ்நாட்டில் Action king அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளிவந்த முதல்வர் என்னும் படத்தில், ரகுவரன் சவாலாக ஒரு நாள் முதல்வர் பதவியை cameraman A...

GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS - PART 3

FOLLOW MY👉  QUORA SPACE GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் யார்? விடை : ஆனந்தி கோபால் ஜோஷி     இந்தியாவில் முதல் பெண் விமானி யார்? விடை : சாரா தக்ரால்     ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்? விடை : கமல்ஜீத் சந்து பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : இந்திரா காந்தி அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : ஸ்டீஃபி டிசொசா இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி? விடை : ரீட்டா பரியா எம்டி எவரெஸ்ட் ஏறிய முதல் இந்திய பெண்? விடை : பாச்சேன்றி பால் அசோக் சக்ராவை பெற்ற முதல் பெண்? விடை : நீரா பானோட் உச்ச நீதி மன்றத்தில் முதல் பெண் நீதிபதி? விடை : மீரா சாஹிப் பாத்திமா பீவி உலக அழகியாக முதல் இந்திய பெண்? விடை : சுஷ்மிதா சென் ·               Who was the first female doctor in India? Answer: Anandi Gopal Joshi     ·               Who was the...